மதுரை மாவட்டம்,மேலூர் தாலுகா,வெள்ளலூர் நாட்டைசேர்ந்த ஏழை காத்தம்மன் கோவில் திருவிழா 25,26.9.2009 அன்று நடைபெற்றது....
.அதன் புகைப்பட தொகுப்பை காணலாம்....
தேரோட்டத்திற்கு தயாராய் தேர்
வெள்ளலூர் அம்மன் கோவிலிலிருந்து.....
நேர்த்திக்கடனுக்காக பூக்குடைகள்....
ஏராளமாய் பெண்கள் மதுக்குடம் ஏந்தி.....
வரம் வேண்டிசிலை ஏந்தி பெண்களின் அணிவகுப்பு....
அம்மனின் வடிவாய் ஏழு பெண் குழந்தைகள்.....
வெள்ளலூர் மந்தைகோவில்....
என்றும் வற்றாத சுனை.....